உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Friday, 16 June 2017

தேவதை


என் கண்ணெதிரில் தோன்றிய தேவதையே , உன்னை தொலைத்த கணம் முதல் தேடுகிறேன் என் கண்களில் ...
மீண்டும் வந்தாய் என் வாழ்வினில்... எதிர்பாராத அன்பைத் தந்தாய் ...
என் வாழ்வின் ஒவ்வொரு விடியலையும் உனதாக்கினாய்..கடவுள் கொடுத்த வரம் நீயடி ..
காலை எழுந்ததும் மனம் தேடுவது உன் குறுஞ்செய்தியை. .
இன்றும் உன் கருவிழிகளின் கைதியாக நான் ...


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

109845