இந்த உலகில்
யார் இல்லாமலும் வாழ்ந்து விடுவேன்
. நீ இல்லாமல்
ஒரு நிமிடம்
கூட வாழ
முடியாது…
நீ இல்லாமல்
ஒரு முறை
கூட சுவாசிக்க
விரும்பவில்லை .. ரத்த உறவுகள் என்னை
வெறுத்த போது
கூட
நான் கலங்கவில்லை….நீ
என்னை வெறுத்த
போது இதயமும்
கலங்கினேன்,,,
உன் மௌனத்தால்
என்னை கொல்லாதே
.உயிர் காதலியே
ஒரு முறை
மன்னித்து விடு
அன்பே..
No comments:
Post a Comment
Thanks for visiting our site