உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Saturday, 1 July 2017

காதலை எப்படி சொல்வேன் தோழியே


தினமும் உன்னை பார்க்கிறேன் . என் இதயத்தில் பூத்த காதலை எப்படி சொல்வேன் ..
புதிதாக பூத்த ரோஜா போல உன் முகம் . அதை பறிக்க நினைக்கிறேன். . கோவத்தில் முட்களால் என்னை குத்தி விடாதே ..
என் சுவாசத்தில் படிந்துள்ள உந்தன் நினைவுகள் மரணத்திலும் மறக்காது. .
இவற்றை எல்லாம் பார்த்து விட்டு சொல்லவும் முடியாமல் , மறக்கவும் முடியாமல் தவிக்கிறது என் மனம் ..
நிராகரித்து விடாதே அன்பே


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்