நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்....!!!!!! நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்.. காற்றின் மொழியும், காதலின் வலியும் கடைசிவரை புரிவதில்லை அதை அனுபவித்து உணரும்வரை...... பூட்டி வைத்த மனதின் இரகசியங்களைப்போல..
No comments:
Post a Comment
Thanks for visiting our site