உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Tuesday, 4 July 2017

உந்தன் நினைவுகள்




நான் இறந்தாலும் உந்தன் நினைவுகள் மாறாதடி .. மீண்டும் உன் நினைவுகளாக என்னுள்ளே நான் உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பேன். .
என் மனதை உன்னிடம் தொலைத்தாலும் உன்னை தொலைக்க மாட்டேனடி ...
அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க முடியவில்லை. என்னோடு வந்து விடு .. இருக்கின்ற ஒரு வாழ்க்கையை உன்னோடு வாழ ஆசையடி அன்பே ...
காதலின் வலிகளோடு இந்த வரிகளை பேனா மை கொண்டு இல்லை என் கண்ணீரின் ஈரம் கொண்டு எழுதுகிறேன்

No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்