என் உயிரே உன்னைப் போன்ற அன்பைக் கண்டதில்லை .உன்னை பார்த்த அந்த முதற்கணம் நான் மீண்டும் பிறந்தேனடி .. மழைமேக சூரியனை போல் கோவத்திலும் அன்பை காட்டும் வித்தையை எங்கேயடி கற்றுக் கொண்டாய் .. தலைசாயும் இடத்திலெல்லாம் உன் மடியைத் தேடுகின்றேன
No comments:
Post a Comment
Thanks for visiting our site