உன்னால் எனக்கு கிடைத்தது தனிமை என்னும் ஆயுள் தண்டனை. .
உன் அன்பை தவறவிடும் ஒவ்வொரு நொடியும் மரணபடுக்கைதான் எனக்கு ...
என் விழிகளில் வசிக்கும் நீ ஏனடி என் கண்ணீரை வீணாக்குகிறாய்...
வாழ்க்கை முழுவதும் உன்னை சுமப்பேன் என்றேன் .. கவலைகளை சுமக்க வைக்கிறாய் ....
விழி மூடினாலும் , திறந்தாலும் என் கண்ணுள்ளே நீதானடி ...
No comments:
Post a Comment
Thanks for visiting our site