உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Sunday, 2 July 2017

காதல் கடிதம்


என் மேல் இடியே விழுந்தாலும் என் காதல் அழியாது அன்பே ..

உன்னை பாக்காத என் விழிகளுக்கு தூக்கமும் தண்டனை தான்..
 பூமி உள்ள வரை வாழும் நாம் காதல் .. காதலை வெறுக்கும் இந்த உலகம் ஒரு நாள் நம்மை வாழ்த்தும் ..

நீ என்னை மறந்தாலும் என் உயிர் பிரியும் வரை நாம் காதல் வாழும்.

இது வெறும் கடிதம் அல்ல . என் இதையத்தின் குமுறல்கல்

No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்