காலையில் பூத்த புத்தம் புதிய ரோஜா போல உன் பூமுகம் காண்கிறேன் .. என் வாழ்க்கையில் வந்த நிஜ தேவதை அவள் .. உன்னை நேரில் காண முடியவில்லை .. ஆனாலும் சாகும் வரை நான் உன் மீது கொண்ட காதல் காற்றைப் போல் உன்னுடன் கலந்திருக்கும் ..
No comments:
Post a Comment
Thanks for visiting our site