உன் உயிர் நானாக இருக்கும் நொடியைத் தேடி மனம் ஏங்குதே..
யாருமில்லை என்று இருந்த நான் உன்னை பார்த்தே கண்களைத் தொலைத்தவன். .
உன் கூரிய ஒற்றை நொடி பார்வைக்கு கோடி நட்சத்திரங்கள் ஈடாகுமா என் தேவதையே ...
ஆயிரம் தாமரைஇதழ் மலர்ந்தாலும் உன் ஒரு புன்னகைக்கு ஈடாகுமா ....
உன் மடியில் தூங்கும் ஒற்றை நொடிக்காக ஆயிரம் ஆண்டுகள் காத்திருப்பேன் ...
உன்னை சேரும் அந்த நொடிக்காக ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்து கொண்டிருக்கிறேன் ....
No comments:
Post a Comment
Thanks for visiting our site